Jan 10, 2013

36-வது சென்னை புத்தகக் கண்காட்சி -2013

சென்னையில் 36-வது புத்தகக் க‌ண்காட்சி வரு‌ம் ஜனவரி 11-ம் தேதி முத36th_chennai_bookfair_logoல் ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெற்றது.இப்போது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அங்கு கண்காட்சியை நடத்த முடியவில்லை.2013ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான பு‌த்தக‌க் க‌ண்கா‌ட்‌சியை  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இ‌ந்த க‌ண்கா‌ட்ச‌ி ஜனவரி 11-ம் தேதி தொடங்‌கி, ஜனவ‌ரி 23ஆ‌‌ம் தே‌தி வரை, மொ‌த்த‌ம் 13 நா‌ட்க‌ள் நடைபெறவு‌ள்ளது.

வார நாள்களில் மதியம் 2 மணி முதல் 8.30 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்த முறை புத்தகக் காட்சி நடைபெற உள்ள 13 நாள்களில் 7 நாள்கள் விடுமுறை நாள்களாக வருகின்றன.

 

alt

அனைவரும் வருக.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்